SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கழிவுநீரை நீர்நிலைகளில் வெளியேற்றினால் நடவடிக்கை: மாசு கட்டுபாட்டு வாரியம் தகவல்

2022-11-07@ 17:17:54

சென்னை: சென்னையில் டேங்கர் லாரிகளை கையாள்வோர் கழிவுநீரை நீர்நிலைகளில் வெளியேற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுபாட்டு வாரியம் தகவல் தெரிவித்தது. நீர்நிலைகள், காலியிடங்கள் கழிவுநீரை சட்டவிரோதமாக வெளியேற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட விரோதமாக கழிவுநீறை வெளியேற்றிய நடேசன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்