SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திண்டுக்கல் பள்ளபட்டி காய்கறி சந்தை வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக ஆணை: ஐகோர்ட் கிளை

2022-11-07@ 16:47:51

திண்டுக்கல்: பள்ளபட்டி காய்கறி சந்தையை அப்புறப்படுத்த கோரிய வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக ஆணை பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் தாக்கலான அறிக்கையில் தேதி, வழக்கு எண் சரியாக இல்லாததால் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம் காய்கனி விற்பனையாளர் சங்கம் சார்பில் ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்