2011-க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு மீண்டும் திட்ட அனுமதி கோரி புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
2022-11-05@ 14:20:11

சென்னை: 2011-க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு மீண்டும் திட்ட அனுமதி கோரி புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. 2011-க்கு பின் கூடுதல் கட்டிடம் கட்டியிருந்தாள் திட்ட அனுமதி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். பள்ளியின் அங்கிகாரத்தை புதுப்பிக்க கோரிய மனுவுடன் கட்டிட அனுமதி சான்று அல்லது விண்ணப்பித்ததற்கான ஆதாரத்தை இணைக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது
Tags:
2011-க்கு முன் கட்டப்பட்ட பள்ளி திட்ட அனுமதி விண்ணப்பிக்க அவசியமில்லை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுமேலும் செய்திகள்
மார்ச்-30: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 6,828,916 பேர் பலி
கோட்டைப்பட்டினம் முன்னாள் ஜமாத் தலைவருக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தது ஐகோர்ட் மதுரை கிளை
தமிழ்நாட்டில் மேலும் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: சுகாதாரத்துறை தகவல்
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா மீதான வழக்கை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சதித் திட்டமா என தீவிர விசாரணை நடத்த SDPI மாநில தலைவர் வலியுறுத்தல்
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி மோசமாக உள்ளதாக 50% பேர் கருத்து
ஏ.ஆர். மால் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு
ஆவின் தயிரில் தஹி என்ற இந்தி பெயரை அச்சிடக் கூறிய FSSAI-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
கட்டணமில்லா பேருந்துகளில் 20 மாதங்களில் 256.66 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயணம்: அமைச்சர் சிவசங்கர்
கட்டணமில்லா பேருந்துகளில் 20 மாதங்களில் 256 கோடி மகளிர் பயணம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்
நெல்லை அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் 6 பேர் ஆஜராகி விளக்கம்
ஆள்சேர்ப்பு வாரியத்தை அமைக்க கால்நடை பராமரிப்புத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
290 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது: ஒன்றிய அரசு தகவல்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!