SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிவசேனா மூத்த தலைவர் சுதிர் சூரி உயிரிழப்பு

2022-11-04@ 17:03:34

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிவசேனா மூத்த தலைவர் சுதிர் சூரி உயிரிழந்தார். மர்ம நபர்கள் சுட்டதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுதிர் சூரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோயில் ஒன்றில் கடவுள் சிலை குப்பையில் வீசியதற்கு எதிராக சிவசேனா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்