தொடர் கனமழை காரணமாக சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!
2022-11-03@ 12:29:50

விருதுநகர்: சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி மலையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் நவம்பர் 9ம் தேதி வரை பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குதொடர்ச்சிமலைப்பகுதியில் அமைத்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில், மாதம் 8 நாட்களில் (பிரதோஷம் மற்றும் பெளர்ணமி உள்ளிட்ட நாட்களில்) பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
இந்நிலையில் தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வரும் 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஓடைகளின் பல்வேறு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் யாரும் வரவேண்டாம் எனவும் ஆற்றுப்பகுதியில் யாரும் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த 150 சவரன் நகையை விவசாய கிணற்றில் பதுக்கிய ஆசாமி: ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றம்
அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆவின் பணி நியமனம் ரத்து எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
ஊட்டி மலர் கண்காட்சி மே 19ம் தேதி துவக்கம்
நாகத்தின் வாந்தியில் இருந்து வந்த மாணிக்க கல் என கூறி சாமியார் வேடத்தில் ஏமாற்றிய போலி ஐஏஎஸ் மீது வழக்கு
எஸ்.ஐ தேர்வுக்காக தீவிர ஓட்டப்பயிற்சி வாலிபர் திடீர் சாவு
மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது: முத்தரசன் குற்றச்சாட்டு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!