SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை வங்கியில் தேவர் தங்கக்கவசம் ஒப்படைப்பு

2022-11-02@ 00:24:18

மதுரை: தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை  நிகழ்ச்சி நிறைவடைந்ததையடுத்து, நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் தலைமையில், ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் ஆகியோர் முன்னிலையில் தங்கக்கவசம் நேற்று களையப்பட்டது. அதனை பலத்த பாதுகாப்புடன் மதுரை அண்ணா நகர் வங்கிக்கு கொண்டு வந்தனர். காந்தி மீனாள் மற்றும் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் வங்கி அதிகாரிகளிடம்  தங்கக்கவசத்தை ஒப்படைத்தனர். பின்னர் தங்க கவசம் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்