SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பூரில் நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை முயற்சி

2022-11-01@ 17:59:14

திருப்பூர்: திருப்பூரில் தனியார் கோச்சிங் சென்டரில் படித்து வந்த 17 வயது மாணவி ஆனந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. படுகாயமடைந்த மாணவி ஆனந்தி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நீட் தேர்விற்காக கடந்த 2 மாதமாக படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரத்தில் மாணவி ஆனந்தி தற்கொலைக்கு முயன்றதாக தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்