SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாம்பனில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்

2022-11-01@ 12:29:05

ராமேஸ்வரம்: பாம்பனில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாம்பன் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கோரிக்கை வைத்த மீனவ மக்களை ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் தரக்குறைவாக பேசியதாக ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஆக்ரோஷமாக மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • asssss

    ஆசியாவின் மிகப் பெரிய துலிப் மலர்த்தோட்டம்: ஸ்ரீநகரில் பார்வையாளர்களுக்கு திறப்பு

  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்