SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொடைக்கானல் காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராகி விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு

2022-10-28@ 11:57:06

மதுரை: மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி பற்றி அவதூறு வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு தொடரப்பட்டது. வேடசந்தூரைச் சேர்ந்த மரிய செல்வி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது என்பதால் கொடைக்கானல் காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராகி விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்