SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெண்டர் முறைகேடு: அதிமுக மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்..!!

2022-10-27@ 17:07:02

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது. மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி வழக்கு தொடர்ந்திருந்தார். அரசுத்தரப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வாதத்துக்காக விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்