SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை கிண்டியில் இளைஞர் கடத்தலால் நள்ளிரவில் ஆலந்தூரில் அட்டகாசம் செய்த கும்பல்..!!

2022-10-11@ 13:04:25

சென்னை: சென்னை கிண்டியில் இளைஞர் கடத்தலால் நள்ளிரவில் ஆலந்தூரில் கும்பல் அட்டகாசத்தால் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. காதலியுடன் பேசி கொண்டிருந்த அனில் என்பவரை கடத்தியதாக ஆலந்தூரை சேர்ந்த வீரா, நண்பர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆலந்தூரில் வாகனங்களை அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்த 19 பேர் காலையில் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்