SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிரீமியாவில் பாலத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கண்டனம்

2022-10-10@ 16:58:34

மாஸ்கோ: கிரீமியாவில் பாலத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கண்டன தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பு தாக்குதல் பின்னணியில் உக்ரைனின் சிறப்பு படைகள் இருக்கிறது; தங்கள் நாட்டிற்கு எதிரான தாக்குதல் தொடர்ந்தாள் ரஷ்யாவின் பதிலடி கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்