பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடங்குங்கள்
2022-10-07@ 16:39:54

உலக கோப்பை டி.20 தொடருக்கான இந்திய அணியில் காயம் காரணமாக பும்ரா, ஜடேஜா இல்லாதது பின்னடைவாக அமைந்துள்ளது. இருப்பினும் ரோகித் சர்மா தலைமையிலான அணி போதுமான வலிமையுடன் இருப்பதாகவும், சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இருவரும் இல்லாத நிலையில் வேறு புதிய வீரர்களை கண்டெடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சூப்பர் 12 சுற்றில் சிறப்பாக ஆடி அரையிறுதியை அடைந்தால் கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது. பும்ரா, ஜடேஜா பற்றி நினைக்கவேண்டாம், உலகக் கோப்பை டி.20 தொடரை பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடங்குங்கள், என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
சில்லி பாயின்ட்...
தாய்லாந்து ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறினார் வாங் ஸின்யு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் கர்நாடகா
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: போராடி வென்றது மத்திய பிரதேசம்; பெங்கால் அணியும் தகுதி
சில்லி பாயின்ட்...
ரஞ்சி கோப்பை காலிறுதி 93 ரன்னில் சுருண்டது ஆந்திரா: ம.பி.க்கு வெற்றி வாய்ப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!