SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பூர் அருகே கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் இறந்த விவகாரம்: 5 குழுக்கள் விசாரணை தொடங்கியது

2022-10-07@ 11:09:00

திருப்பூர்: திருப்பூர் அருகே சேவாலயத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் இறந்த விவகாரத்தில் விசாரணை தொடங்கியது. விசாரணை தொடர்பாக அமைக்கப்பட்ட 5 குழுக்களும் திருப்பூரில் சேவாலயத்தில் நேரடி விசாரணை நடத்தி வருகிறது. வருவாய் கோட்டாட்சியர், குழந்தைகள் நல குழும அதிகாரி, சமூக நலத்துறை இயக்குனர் குழுக்கள் தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்