இந்திய மாணவரும் படுகொலை
2022-10-07@ 02:21:23

அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் மாகாணத்தில் உள்ள புருடிவ் பல்கலைக் கழகத்தில் படித்த இந்திய வம்சாவளி மாணவரான வருண் மணிஷ் செட்டா, நேற்று முன்தினம் இரவு படுகொலை செய்யப்பட்டார். விடுதி அறையில் நடந்த இந்த கொலை தொடர்பாக, அவருடன் அதே அறையில் தங்கி படித்து வந்த கொரிய மாணவர் ஜிம் மின் ஜிம்மியை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் ஆன்லைனில் வருண் கேம் விளையாடி உள்ளார். அப்போது, திடீரென அவர் வலியால் அலறும் சத்தம் கேட்டதாகவும், அதன் பிறகு கேம் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் அவருடைய நண்பர்கள் தெரிவித்துள்ளனர். வருண் உடல் முழுவதும் கத்திக் குத்து காயங்கள் உள்ளன. எனவே, ஆன்லைனில் சத்தம் போட்டு கேம் விளையாடியது பிடிக்காமல், கொரிய மாணவர் அவரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், கொலைக்கான காரணத்தை போலீசார் கூறவில்லை.
மேலும் செய்திகள்
அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு: அதிபர் ஜோ பைடன் பாராட்டு
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.61 கோடியாக அதிகரிப்பு.! 67.71 லட்சம் பேர் உயிரிழப்பு
மேகாலயாவில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்முதல்வர் கான்ராட் வாக்குறுதி
விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்
75வது சுதந்திர தின கொண்டாட்டம் இலங்கை தனது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்: அதிபர் ரணில் வலியுறுத்தல்
இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை இந்தியாவுக்கு அனுப்ப தயார்: சம்பிரதாயப்படி அமெரிக்காவில் தேங்காய் உடைத்து வழியனுப்பல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!