SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 16 பேரின் உடல்கள் மீட்பு: மாவட்ட ஆட்சியர் தகவல்

2022-10-06@ 19:01:44

டொராடூன்: உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 16  பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உத்தரகாசி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். உத்தரகாசியில் உள்ள திரவுபதி கா தண்டா மலைச் சிகரத்தில் ஏறுவதற்காக பயிற்சியாளர்கள் உள்பட 41 பேர் சென்றிருந்தனர். பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன எஞ்சியவர்களை மீட்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்