சிறுவர்கள் உட்கொண்ட உணவு ஆய்வுக்கு அனுப்பிவைப்பு: திருப்பூர் காவல் ஆணையர் தகவல்
2022-10-06@ 15:27:45

திருப்பூர்: சிறுவர்கள் உட்கொண்ட உணவு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என திருப்பூர் காவல் ஆணையர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். நேற்று காலை இட்லி, சட்னி, வெண்பொங்கல், கொண்டைக்கடலை குழம்பு உட்கொண்டனர். உணவு சாப்பிட்ட அனைத்து மாணவர்களுக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உணவு சாப்பிட்டதால் காய்ச்சல் ஏற்பட்டதா என்பது குறித்து மருத்துவ அறிக்கை வந்த பின்பே தெரியும் எனவும் கூறினார்.
மேலும் செய்திகள்
அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தைப்பூச திருவிழா தேரோட்டம் தொடங்கியது
பிப்-05: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24 - க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 6,770,528 பேர் பலி
காயம் ஏற்படும் என்பதற்காக கபடி விளையாடுவதை தவிர்க்க முடியாது: ஐகோர்ட்
உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 5 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கனரா வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற கல்லூரி மாணவர் கைது..!!
சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து..!!
சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!!
சென்னை அருகே கோவளம் கடலில் குளித்த போது அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கினர்..!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் இறந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது..!!
மற்றவர்களின் வேலைகளில் ஒன்றிய அரசு தலையிடக்கூடாது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவீட்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாணி ஜெயராம் வீட்டில் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு..!!
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!