தேசிய விளையாட்டு போட்டி; 200மீ. ஓட்டத்தில் தமிழகத்தின் அர்ச்சனா தங்கம் வென்றார்
2022-10-05@ 16:08:52

காந்திநகர்: 36வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் 23 வினாடிகளை கடந்துதங்கம் வென்று அசத்தினார். அசாமைச் சேர்ந்த முன்னனி வீராங்கனை ஹிமா தாஸை பின்னுக்கு தள்ளி அர்ச்சனா தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கான 35கி.மீட்டர் நடை போட்டியில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான ராம் பாபூ 2 மணி 36 நிமிடம் 34 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து புதியதேசிய சாதனையுடன் தங்கம் வெற்றார். ஹரியானாவைச் சேர்ந்த ஜுன்ட் கான் 2:40.51 வினாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.நேற்றைய 5ம் நாள் முடிவில் சர்வீஸ் அணி 39 தங்கம் உள்பட 86 பதக்கத்துடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. தமிழ்நாடு 14 தங்கம் உள்பட 44 பதக்கத்துடன் 5வது இடத்தில் உள்ளது.
மேலும் செய்திகள்
குண்டுவெடிக்கும் பாகிஸ்தானில் எப்படி போட்டி நடத்த முடியும்?... பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கேள்வி
பாக். வீரர் ஷாகித் அப்ரிடி மகளுடன் ஷாகின்ஷா அப்ரிடி திருமணம்
டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக ஆடி உள்ளார்; இந்திய அணியின் முதுகெலும்பு ஸ்ரேயாஸ் அய்யர்தான்: அஸ்வின் சொல்கிறார்
சில்லி பாயின்ட்...
தாய்லாந்து ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறினார் வாங் ஸின்யு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் கர்நாடகா
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!