கோவை அருகே வீடியோ எடுத்த வாலிபரை ஓட ஓட விரட்டிய யானை
2022-10-04@ 00:09:30

கோவை: கோவை தடாகம், சின்னதடாகம், ஆனைகட்டி ரோடு, மருதமலை உள்ளிட்ட பகுதியில் யானை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சின்னதடாகம் சாலையோரம் நின்றிருந்த ஒற்றை யானையை வாலிபர் ஒருவர் பார்த்துள்ளார். அவர் யானையின் மிக அருகில் சென்று வீடியோ எடுத்தார். அப்போது, யானை அவரை துரத்த துவங்கியது. இதையடுத்து, அந்த வாலிபர் ஓட்டம் பிடித்தார். யானையை பின் தொடர்ந்து மற்றொரு நபர் வீடியோ எடுத்துக்கொண்டே ஓடினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. யானையை தொந்தரவு செய்த வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகள்
மாங்காட்டில் வரி செலுத்தாத கடைகளுக்கு சீல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்கப்படும்: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு
பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்
கனமழை காரணமாக நெற்பயிர்கள் பாதித்த உழவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
இந்து சமய அறநிலையத்துறையில் திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்..!
குமரி, நெல்லை உள்பட தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!