திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்
2022-10-02@ 17:18:30

நாகர்கோவில்: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் ேகாட்ட செய்திகுறிப்பு: ரயில் எண் 06054 திருவனந்தபுரம் சென்ட்ரல்-தாம்பரம் சிறப்பு ரயில் வரும் 5ம் தேதி புதன்கிழமை பகல் 12 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து பறப்பட்டு 12.143க்கு குழித்துறை வந்து சேரும். 12.45க்கு புறப்பட்டு 14.10க்கு நாகர்கோவில் சந்திப்பு வரும், 14.20க்கு நாகர்கோவில் சந்திப்பில் இருந்து புறப்பட்டு செல்லும்.
வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்தை மறுகாள் காலை 6 மணிக்கு சென்றடையும்.
மறு மார்க்கத்தில் ரயில் எண் 06053 தாம்பரம் -திருவனந்தபுரம் சென்ட்ரல் சிறப்பு ரயில் அக்டோபர் 6ம் தேதி வியாழக்கிழமை தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 5.38க்கு நாகர்கோவில் டவுன் வந்து சேரும். அங்கிருந்து 5.40க்கு புறப்பட்டு காலை 6.03க்கு குழித்துறை சென்று 6.05க்கு அங்கிருந்து புறப்பட்டு காலை 7.40க்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் சென்றடையும்.
மேலும் செய்திகள்
மதுரை பூசாரிப்பட்டியில் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
போடிமெட்டு அருகே தேயிலை தோட்டத்தில் புலி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
தென்காசி கடத்தல் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு; வழக்கை வாபஸ் வாங்கக் கோரி காதல் கணவனிடம் இளம்பெண் கதறல்: `இருவரும் மனப்பூர்வமாக பிரிந்து விடுவோம்’ என்று வேண்டுகோள்
நாளை தைப்பூசத் திருவிழா: திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
அதிகரிக்கும் குற்றச்செயல்கள்: சிம்கார்டுகளை கூவிகூவி விற்பதை தடுக்க கோரிக்கை
வளர்ப்பு யானைகளை பராமரிக்கும் பயிற்சி பெற தெப்பக்காடு முகாம் பாகன்கள் 8 பேர் தாய்லாந்து பயணம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!