மதுவிலக்கு அமலாக்க பிரிவில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது
2022-10-02@ 02:18:04

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: த.எ.பிரியதர்ஷினி, காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு, தலைமையகம், சென்னை, கா.ஜெயமோகன், காவல் ஆய்வாளர், பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, தஞ்சாவூர் மாவட்டம், ச.சகாதேவன், காவல் உதவி ஆய்வாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு, சேலம் மண்டலம், பா.இனாயத் பாஷா, காவல் உதவி ஆய்வாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு, விழுப்புரம் மண்டலம், சு.சிவனேசன், தலைமைக் காவலர், பாலூர் காவல் நிலையம், செங்கல்பட்டு (அயல்பணி), மத்திய நுண்ணறிவு பிரிவு (அமலாக்கம்), செங்கல்பட்டு மாவட்டம் ஆகிய 5 பேருக்கு மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த விருது, முதல்வரால் 2023 குடியரசு தினத்தன்று வழங்கப்படும். விருதுடன், பரிசுத்தொகையாக தலா ரூ.40 ஆயிரம் வழங்கப்படும்.
Tags:
மதுவிலக்கு அமலாக்க பிரிவில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருதுமேலும் செய்திகள்
உயிர் நீத்த காவல் துறையினருக்கு இறுதி மரியாதை தொடர்பாக அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை.!
வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் இன்று வழங்கப்படும் என அறிவிப்பு: உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இபிஎஸ் அணி நடவடிக்கை!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கன மழை காரணமாக நெற்பயிர் பாதித்த உழவர்களுக்கு உரிய இழப்பீடு அன்புமணி வலியுறுத்தல்
அண்ணா நினைவுநாளையொட்டி இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை
4 லட்சம் பேர் எழுதுகின்றனர் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடங்கியது: சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!