அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் பாஜக பொறுப்பாளர்கள் திமுகவில் இணைந்தனர்
2022-10-01@ 18:04:14

பெரம்பூர்: வடசென்னை மாவட்டத்தை சேர்ந்த பாஜ நிர்வாகிகள், அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். வடசென்னை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரசு தொடர்பு பிரிவு பொதுச் செயலாளர் நவீன்குமார், மண்டல தலைவர் விஜய், துணைத் தலைவர்கள் அகஸ்டின், பார்த்திபன் மற்றும் இளைஞரணியை சேர்ந்த லோகேஷ், சரண், சசிகுமார், ஊடக பிரிவையை சேர்ந்த வெங்கடேசன், வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த சஞ்சய் உள்ளிட்ட 11 ேபர் பாஜகவில் இருந்து விலகி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை அவரது வீட்டில் சந்தித்து அவரது முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
அப்போது தாயகம் கவி எம்எல்ஏ, பகுதி, வட்ட நிர்வாகிகள் இருந்தனர். இதன்பிறகு பாஜக அரசு தொடர்பு பிரிவு மாவட்ட பொதுச் செயலாளர் நவீன் கூறுகையில், ‘’திராவிட மாடல் ஆட்சியை பார்த்து திமுக.வில் இணைந்தோம், முதலமைச்சர் கடந்த ஒன்றரை வருடத்தில் ஏராளமான சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார். பாஜக. வில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. பொய் கூறுவதற்காகவே ஒரு கட்சி உள்ளது என்றால் அது பாஜகதான்’ என்றார்.
மேலும் செய்திகள்
சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரயில்: பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்
வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி இறந்த 4 பெண்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 8 ஏக்கரில் நவீன பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பிவைக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.19.29 கோடி தங்க நகைகள், 2.70 கோடி ரொக்கம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது: நடப்பாண்டில் இதுவரை 32 குற்றவாளிகள் கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!