மீராபாய் சானு அசத்தல்
2022-10-01@ 01:10:36

தேசிய விளையாட்டு போட்டித் தொடரின் மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடை பிரிவில், மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார். அவர் ஸ்நேட்ச் முறையில் 84 கிலோ மற்றும் கிளீன் & ஜெர்க் முறையில் 107 கிலோ என மொத்தம் 191 கிலோ தூக்கி முதலிடம் பிடித்த்தார். சக வீராங்கனை குமுக்சம் சஞ்சிதா சானு (187 கி.) வெள்ளி, ஒடிஷாவின் ஸ்நேஹா சோரன் (169 கி.) வெண்கலம் வென்றனர்.
மேலும் செய்திகள்
சில்லி பாயின்ட்...
தாய்லாந்து ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறினார் வாங் ஸின்யு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் கர்நாடகா
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: போராடி வென்றது மத்திய பிரதேசம்; பெங்கால் அணியும் தகுதி
சில்லி பாயின்ட்...
ரஞ்சி கோப்பை காலிறுதி 93 ரன்னில் சுருண்டது ஆந்திரா: ம.பி.க்கு வெற்றி வாய்ப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!