சொல்லிட்டாங்க...
2022-09-29@ 00:14:58

பிஎப்ஐயை தடை செய்ததை விட, இந்து தீவிரவாதம் பற்றி பேசும் ஆர்எஸ்எஸ்சை தான் முதலில் தடை செய்ய வேண்டும்.
- ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ்
குஜராத்தில் பாஜவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளை கைது செய்து வருகிறது.
- டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்
தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுத்து, வளர்ச்சியைத் தடுத்து சீர்குலைவு செய்யும் நோக்கோடு சனாதன சக்திகள் வன்முறைகளைத் தூண்டுகின்றனர்.
- விசிக தலைவர் திருமாவளவன்
பிஎப்ஐ மட்டும் தேச துரோக செயலில் ஈடுபடுகிறதா. ஆர்எஸ்எஸ் அமைப்பு தேசவிரோத செயலில் ஈடுபடவில்லையா?
- கர்நாடக எதிர்கட்சி தலைவர் சித்தராமயைா
மேலும் செய்திகள்
தமிழகத்தை 14 ஆண்டுகளாக ரயில்வே புறக்கணிப்பு: ராமதாஸ் சாடல்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரணம்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்க நடவடிக்கை: ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திண்ணை பிரசாரம்
அதிமுக அமைப்பு செயலாளராக செந்தில் முருகன் நியமனம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் திடீர் திருப்பம்; ஓபிஎஸ் வேட்பாளர் திடீர் வாபஸ்: பாஜ மிரட்டலுக்கு பணிந்து எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 100 பேர் மீது வழக்கு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!