பாக். மருத்துவமனையில் தீவிரவாதிகள் தாக்குதல்: சீனர் பரிதாப பலி
2022-09-29@ 00:09:59

கராச்சி: பாகிஸ்தானில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் சீனாவை சேர்ந்தவர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சி சத்தார் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சீனர்கள் சிலர் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று நோயாளிகள் போல் மருத்துவமனைக்கு மர்ம நபர்கள் நுழைந்தனர். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வந்த சீனர்கள் மீது அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், சீனர் ஒருவர் பலியானார்.
மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர். கராச்சி சீனியர் எஸ்பி கூறும்போது, ‘‘துப்பாக்கிசூட்டில் பலியானவர், படுகாயமடைந்தவர்கள் மூவரும் சீன பிரஜைகள். படுகாயம் அடைந்தவர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது’’ என்றார்.
மேலும் செய்திகள்
ஜெப ஆலயத்திற்கு வெளியே ஜெருசலேமில் 7 பேர் சுட்டுக் கொலை
அமெரிக்காவில் மேலும் ஒரு கறுப்பினத்தவர் கொலை: காவல்துறையினர் சரமாரியாக தாக்கி கொலை செய்த வீடியோ வெளியீடு
இலங்கை நீதிமன்றம் உத்தரவால் சர்ச்சை: தமிழக மீனவர்களின் 3 படகுகளை அரசுடைமையாக்கியது இலங்கை
தமிழர்களுக்கு அதிகாரம் இலங்கையில் சட்டப்பிரிவு 13ஏ முழுமையாக அமல்படுத்தப்படும்: அதிபர் ரணில் தகவல்
அஜர்பைஜான் தூதரக அதிகாரி சுட்டு கொலை: ஈரானில் பயங்கரம்
கல்வியறிவு இல்லாதவருக்கு மனநலம் பாதிக்க வாய்ப்பு: இங்கிலாந்தில் ஆய்வறிக்கை வெளியீடு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!