ஆரக்கிள் நிறுவனத்துக்கு அமெரிக்க அமைப்பு ரூ.188 கோடி அபராதம்
2022-09-28@ 12:13:22

வாஷிங்டன் : இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் ஆரக்கிள் நிறுவனத்துக்கு அமெரிக்க அமைப்பு ரூ.188 கோடி அபராதம் விதித்தது. அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையம், ஆரக்கிள் நிறுவனத்தின் மீதான முறைகேடு புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேக்கு சொந்தமான போக்குவரத்து நிறுவனம் ஒன்றுக்கு 2019-ல் அளவுக்கு அதிகமாக கட்டண தள்ளுபடி என புகார் எழுந்துள்ளது.
மேலும் செய்திகள்
செம்பட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ. 35 லட்சம் வணிகம்
வணிக வரித்துறைக்கு ரூ.1.06 லட்சம் கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் வேட்புமனு தாக்கல்
அதானி விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்றம் திங்கள் வரை ஒத்திவைப்பு
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 686 புள்ளிகள் உயர்ந்து 60,618 புள்ளிகளில் வர்த்தகம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் அணி அதிமுக வேட்பாளர் செந்தில்முருகன் வேட்புமனு தாக்கல்
கேரளா மாநிலத்தில் மின்வேலியில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை கவனிக்கிறது ஒன்றிய அரசு
ஈரோடு இடைத்தேர்தலுக்காக மத்திய ஆயுதப்படை பாதுகாப்பு: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
வழக்கறிஞர் விக்டோரியா கௌரியை சென்னை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு
கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
பல்கலை.யில் மாற்றுத்திறனாளிகள் பொறுப்புக்கு வரும் சட்டத்தில் ஆளுநர் கையெழுத்திட்டது மகிழ்ச்சி: தீபக்நாதன் ட்வீட்
பிபிசி ஆவணப்பட வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனரை அகற்ற கோரிய மனுவை 3 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் ஆணை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!