விளைச்சல் பாதிப்பால் வரத்து குறைவு: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ கேரட் ரூ.100ஐ கடந்து தொடர்ந்து உச்சம்..!!
2022-09-28@ 10:29:25

சென்னை: சென்னையில் ஒரு கிலோ கேரட் ரூ.100ஐ கடந்து தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. சென்னையில் ஒரு கிலோ கேரட் ரூ.120க்கு விற்பனையாகிறது. விளைச்சல் பாதிப்பால் வரத்து குறைவு காரணமாக கேரட் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கேரட் விலை அடுத்த 2 வாரங்களுக்கு உச்சத்தில் இருக்கும் என்று கோயம்பேடு வியாபாரிகள் கூறுகின்றனர். கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 2,000 மூட்டைகள் வந்த நிலையில் தற்போது 500 மூட்டைகளே வருகின்றன.
பீட்ருட் விலை கிலோவுக்கு ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவைகளில் பெரியளவில் மாற்றம் இல்லை. பீன்ஸ் விலை ரூ.50 வரை விற்பனையாகிறது. கேரட் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைவாக உள்ளது. சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.25ல் இருந்து ரூ.30 வரை விற்கப்படுகிறது. மொத்த விலையை ஒப்பிடுகையில் சில்லறை விலையின் தாக்கம் அதிகளவில் உள்ளது.
மேலும் செய்திகள்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 88 கோயில்களின் செலவுக்காக ரூ.3 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
பொது வேட்பாளர் யார் என இதுவரை எடப்பாடி தரப்பு தெரிவிக்கவில்லை: ஓபிஎஸ் அணி குற்றச்சாட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!