வீட்டை உடைத்து 28 சவரன் கொள்ளை
2022-09-28@ 02:10:50

சென்னை: ஆவடி அடுத்த பொத்தூர் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் (49). தனியார் நிறுவன கார் டிரைவர். நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். மகள் அம்பிகா காலை 8 மணி அளவில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்றுவிட்டு மாலை 3 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் கிரில் கேட் மரக்கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.
உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறை பீரோவில் இருந்த 28 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. உடனடியாக, பெற்றோருக்கு தகவல் அளித்தார். இதுபற்றி அவரது தந்தை பச்சையப்பன் ஆவடி டேங்க் பேக்டரி போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். போலீசார் விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
உள்வாடகைக்கு விட்டதால் ரூ.20 கோடி மதிப்பு கோயில் கடைக்கு சீல்
கருத்துரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ரவுடிகள் செல்போனை பறித்ததால் 4 கார் கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமி: பொதுமக்கள் அடித்து உதைத்தனர்
பர்னிச்சர் குடோனில் தீ விபத்து: 4 மணி நேரம் போராடி அணைப்பு
தனியார் பேருந்து மோதி இந்திரா காந்தி சிலை உடைந்ததால் பரபரப்பு
சொத்துவரி கட்டாத 6 கடைகளுக்கு சீல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!