ரஷ்ய ராணுவத்தின் சித்ரவதை
2022-09-28@ 01:38:45

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ம் தேதி போர் தொடுத்தது. 7 மாதங்களாகியும் இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனின் பல பகுதிகளை பிடித்துள்ள ரஷ்யா, அவற்றை தனது நாட்டுடன் இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் உக்ரைன், ரஷ்ய படைகளால் கைது செய்யப்பட்ட கைதிகள், பரஸ்பரம் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டனர். இவர்களில் ரஷ்ய ராணுவத்தால் கைது செய்யப்பட்ட உக்ரைன் வீரர்கள், கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றனர்.
அதற்கு இந்த உக்ரைன் வீரரே உதாரணம். முதல் படம்: மிக்கைலோ டையனோஸ் என்ற இந்த உக்ரைன் வீரர், ரஷ்யாவிடம் சிக்கும் முன்பாக ராணுவ உடையில் கம்பீரமாக இருக்கிறார். அடுத்த படம்: ரஷ்யா படையின் சித்ரவதையால் உருக்குலைந்து உள்ள இப்போதைய தோற்றம். இவருக்கு கீவ் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்
அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு: அதிபர் ஜோ பைடன் பாராட்டு
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.61 கோடியாக அதிகரிப்பு.! 67.71 லட்சம் பேர் உயிரிழப்பு
மேகாலயாவில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்முதல்வர் கான்ராட் வாக்குறுதி
விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்
75வது சுதந்திர தின கொண்டாட்டம் இலங்கை தனது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்: அதிபர் ரணில் வலியுறுத்தல்
இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை இந்தியாவுக்கு அனுப்ப தயார்: சம்பிரதாயப்படி அமெரிக்காவில் தேங்காய் உடைத்து வழியனுப்பல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!