சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு சேலம் முன்னாள் எஸ்பி சாட்சியம்
2022-09-28@ 00:02:26

விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி மற்றும் அப்போதைய செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் மீதான வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இவ்வழக்கு நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு சாட்சியான சேலம் மாவட்ட முன்னாள் எஸ்பி குணசேகரன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து விசாரணையை மீண்டும் நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.
Tags:
Special DGP sex case Salem ex SP witness சிறப்பு டிஜிபி பாலியல் வழக்கு சேலம் முன்னாள் எஸ்பி சாட்சியம்மேலும் செய்திகள்
பெரியகுளம் பகுதி மாந்தோப்புகளில் பூ... பூவா... பூத்திருக்கு மாம்பூ-மகசூல் அதிகமாகும் என மகிழ்ச்சி
மண்ணெண்ணெய் கேனுடன் வருவதால் உஷார் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
வேலூர் அருகே பொய்கை மாட்டுச்சந்தையில் ₹1 கோடிக்கு வர்த்தகம்-வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி
மனிதநேய வார நிறைவு விழா ஊட்டியில் 9 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி-ரூ.5.62 லட்சத்தில் வழங்கப்பட்டது
ஊட்டி - குன்னூர் சாலையில் வேலிவியூ பகுதியில் கம்பி வலை தடுப்புசுவர் கட்டும் பணிகள் தீவிரம்
வலங்கைமான் பகுதியில் நெல்லுக்கு பிறகு பயறு சாகுபடி செய்ய வேளாண் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!