தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் அனைத்து வகையான கலை ஆட்டம்
2022-09-27@ 19:18:14

தஞ்சை: தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறை சார்பில் நேற்று தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் அறிவுறுத்தல்படி அனைத்து வகையான கலை ஆட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தப்பு ஆட்டம், பறை ஆட்டம், புலியாட்டம், கொம்பு ஆட்டம், நையாண்டி மேளம், கும்மி கோலாட்டம், மயில் ஆட்டம், பொய் கால் குதிரை ஆட்டம், கரகாட்டம், ஒயில் ஆட்டம், பம்பை ஆட்டம், கட்டை கால் ஆட்டம், காளி ஆட்டம், தேவர் ஆட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், துடுப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, சுற்றுலா துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
அண்ணாமலை பல்கலையில் மிகையாக உள்ள பேராசிரியர்கள் உள்பட 1,390 பேர் பிற துறைகளுக்கு பணிநிரவல்: உத்தரவை திரும்ப பெற ஆசிரியரல்லா பணியாளர்கள் கோரிக்கை
சதுரகிரி கோயிலுக்கு செல்ல தடையால் தாணிப்பாறை வனத்துறை கேட் வெறிச்
வாணியம்படி அருகே தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்: நடவடிக்கைக்கு பொதுமக்கள் கோரிக்கை
திருப்பத்தூர் அருகே ரூ.11 கோடியில் ஜவ்வாதுமலை-புதூர்நாடு சாலை பணி: மார்ச் இறுதிக்குள் முடியும் என கோட்ட பொறியாளர் தகவல்
சேலம்-நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசுவாமி கோயிலில் நாளை தைப்பூசத்திருவிழா தேரோட்டம்
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எதிரொலி: தொப்பூர் கணவாயில் விபத்து உயிரிழப்பு குறைந்தது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!