தேச உணர்வு உள்ளவர்கள் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள்; காந்தி ஜெயந்தி அன்று பேரணி செல்வதில் என்ன தவறு?: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை கேள்வி
2022-09-27@ 18:05:32

புதுச்சேரி: தேச உணர்வு உள்ளவர்கள் காந்தி ஜெயந்தி அன்று பேரணி செல்வதில் என்ன தவறு உள்ளது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். எல்லோருக்கும் சமம் என்று சொல்லும் போது ஒரு இயக்கத்திற்கு மட்டும் எப்படி தடை விதிக்க முடியும் என்று தமிழிசை வினவியுள்ளார். காந்தி ஜெயந்தி கொண்டாட ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் உரிமை உள்ளது என்று குறிப்பிட்ட அவர், ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பேரணி, அமைதி பேரணி தான் என்று திட்டவட்டமாக கூறினார்.
எவ்வளவு விமர்சனம் வந்தாலும் மக்களுக்கான பணியை தொடர்ந்து செயல்படுத்துவேன் என்று அவர் கூறினார். புதுச்சேரியில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று கூறிய தமிழிசை சவுந்தரராஜன், ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு என ஒருசில கட்சிகள் வேண்டுமென்றே அரசியல் செய்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுடன் நடிகர் சரத்குமார் திடீர் சந்திப்பு
முதல் கணவர் மரணம், 2வது கணவருடன் வாழ பிடிக்கவில்லை; 70 வயது மாமனாரை கல்யாணம் செய்து கொண்ட 28 வயது பெண்
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை அம்ரித் உதயான் என மாற்றியது ஒன்றிய அரசு: காங்கிரஸ் கட்சி கண்டனம்
31ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்; கிழக்கு லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு?.. கூட்டத் தொடரில் குரல் எழுப்ப காங். முடிவு
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவர்களுக்கு வாந்தி, குமட்டல்
55 பயணிகளை விட்டுவிட்டு சென்ற விமான நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!