பரமக்குடியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு: இளம்பெண் கைது
2022-09-27@ 17:10:10

ராமநாதபுரம்: பரமக்குடியில் அம்சவல்லி (75) என்ற மூதாட்டியிடம் செயின் பறித்த அருணா (30) என்ற பெண் கைது செய்துள்ளனர். மூதாட்டி அம்சவல்லி பேசிக்கொண்டே அவரது கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க சங்கிலியை கழற்ற முயற்சித்துள்ளார். மூதாட்டி அம்சவள்ளி சங்கிலியை கையில் பிடித்துக்கொண்டு சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அம்சவல்லி அளித்த புகாரின் பேரில் அருணாவை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் செய்திகள்
மழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று(02-02-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளின் நீரிருப்பு நிலவரம்
மதுவில் விஷம் கலந்து குடித்து காவலர் தற்கொலை
பிப்-02: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24 - க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 6,763,229 பேர் பலி
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய அணி
அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் ரூ.2.76 கோடி மதிப்புள்ள மின்சாதனப் பொருட்களை கொள்ளையடித்த 7 பேர் கைது..!!
குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ் இந்தியரும் இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடரலாம்: ஐகோர்ட் கருத்து
மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்த பட்ஜெட்: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் அதிமுக வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிப்பு
மளிகைக் கடைக்காரரின் பில் போல் பட்ஜெட் உள்ளது: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்
போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கியது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி விசாரணை மீது ஐகோர்ட் அதிருப்தி..!!
நாட்டில் பல கோடி பேருக்கு வேலை தரவும், விவசாயத்தை காக்கவும் பட்ஜெட்டில் எதுவும் இல்லை: திருச்சி சிவா பேட்டி
புதிய வருமான வரி நடைமுறையை மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!