வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
2022-09-27@ 12:34:20

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும் செய்திகள்
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்தது
கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.33 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு எழுத்துபூர்வமாக பதில்
மதுரை தெற்கு வெளி வீதி பகுதியை சேர்ந்த இளம்பெண் படுகொலை
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா தொகுதி காங்கிரஸ் எம்.பி பிரனீத் கவுர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்
மார்ச் 26 முதல் சென்னை - வளைகுடா நாடுகளுக்கு மீண்டும் கோடை கால விமான சேவை தொடக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் 4ம் நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்
மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் உள்பட 2 பேர் கைது
வணிகவரித்துறையின் கடந்த நிதி ஆண்டு மொத்த வரி வசூலை ஜனவரி மாதத்திலேயே கடந்து வணிக வரித்துறை சாதனை: அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு
காரைக்கால் - கும்பகோணம் பிரதான சாலையில் வாய்க்கால் பாலத்தில் உடைப்பு
செம்பட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ. 35 லட்சம் வணிகம்
வணிக வரித்துறைக்கு ரூ.1.06 லட்சம் கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் வேட்புமனு தாக்கல்
அதானி விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்றம் திங்கள் வரை ஒத்திவைப்பு
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 686 புள்ளிகள் உயர்ந்து 60,618 புள்ளிகளில் வர்த்தகம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!