பாஸ்போர்ட்டுக்கு போலீஸ் சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
2022-09-27@ 00:35:53

புதுடெல்லி: பாஸ்போர்ட்டுக்கு போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழை ஆன்லைனில் பெறும் வசதி நாளை முதல் அறிமுகம் ஆகிறது. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர்கள் போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் பெறுவதில் பல நாட்கள் ஆகிறது. இதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க தபால் நிலைய சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து சான்றிதழ் பெறும் வசதியை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்துகிறது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் கேட்டு ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளதையடுத்து தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் இந்த வசதி பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் நாடுமுழுவதும் உள்ள தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் இந்த வசதி தொடங்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:
Passport police certificate can be applied online பாஸ்போர்ட்டு போலீஸ் சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்மேலும் செய்திகள்
கட்சி தலைமையிடம் அதிருப்தி ஏற்படுத்த சோனியாவுக்கு போலி கடிதம் எழுதுவது யார்? போலீசில் புகாரளிக்க உள்ளதாக மாஜி முதல்வர் ஆவேசம்
‘பாதயாத்திரைக்கு வாங்க சார்...’தெலங்கானா முதல்வருக்கு ஷூவை பரிசு அனுப்பிய ஷர்மிளா
அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டெல்லி ஆசாமியை தேடும் உ.பி போலீஸ்
அன்னைத் தமிழ் நிலத்திற்குப் பெயரை மீட்டளித்தவரின் நினைவாக என்றும் மிளிர்கிறது நம் தமிழ்நாடு: அண்ணா நினைவு நாளையொட்டி கனிமொழி எம்பி ட்வீட்
17ம் தேதி திறக்கப்பட இருந்த நிலையில் புதிய தலைமைச்செயலகத்தில் தீ விபத்து: தெலங்கானாவில் அதிகாலை பரபரப்பு
கேரள பட்ஜெட் இன்று தாக்கல் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!