திருப்பதியில் நாளை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடக்கம்: வண்ண மின்விளக்குகளால் ஜொலிக்கிறது திருப்பதி திருமலை..!!
2022-09-26@ 10:16:48

ஆந்திரா: 2 ஆண்டுகளுக்கு பின்பு பக்தர்கள் பங்களிப்புடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவுபெறும் விதமாக திருப்பதியில் ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் நாளை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நடைபெறவுள்ள அந்தரார் வனத்தில் ஸ்ரீனிவாசப்பெருமானின் சர்வ சேனாதிபதியான விஷ்வ சேனாதிபதியை நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுசெல்லவுள்ளனர்.
அதனை தொடர்ந்து வசந்த மண்டலம் அருகே அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் 9 பானைகள் வைத்து அதில் நவதானியங்கள் செலுத்தி பூஜைகள் நடத்தப்படவுள்ளது. பிரம்மோற்சவத்திற்காக திருப்பதி மற்றும் திருமலை வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை விளக்கும் விதமாக தத்ரூப காட்சிகளும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் திருமலை கலியுக வைகுண்டமாக காட்சியளிக்கிறது.
மேலும் செய்திகள்
ஏழைகள், நடுத்தர வர்க்கத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்: பிரதமர் மோடி புகழாரம்
விசா பிரச்னையால் விமானத்தை தவறவிட்ட கவாஜா
வருமான வரி வரம்பு உயர்வால் சேமிப்பு பழக்கமே இருக்காது காப்பீடு திட்டங்களும் ஈர்க்காது: முதலீட்டு ஆலோசகர்கள் கவலை
டிசம்பரில் வருகிறது ஹைட்ரஜன் ரயில்
பனிச்சறுக்கு போட்டியில் பரிதாபம் 2 போலந்து வீரர்கள் காஷ்மீரில் பலி: 21 பேர் பத்திரமாக மீட்பு
ராதாபுரம் தேர்தல் வழக்கு கண்டிப்பாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்: அப்பாவு கோரிக்கை உச்சநீதிமன்றம் ஏற்பு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!