மூவரசன்பட்டு ஊராட்சியில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட முகாம்
2022-09-26@ 05:03:41

ஆலந்தூர்: மூரசம்பட்டில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட முகாம் நடந்தது. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட முகாம் மற்றும் இதயநோய், சர்க்கரை நோய் சிகிச்சை முகாம் முவரசன்பட்டு ஊராட்சியில் உள்ள கலைமகள் பள்ளியில் நேற்று நடந்தது. இந்த முகாமிற்கு கீழ்க்கட்டளை லயன்ஸ் கிளப்பை சேர்ந்த இளங்கோ தலைமை வகித்தார். விஜயகுமார், ராஜீவ்குமார் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் மூவரசன்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜி.கே ரவி, லயன் ஆர்.வி ரவிச்சந்திரன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு முகாமினை தொடக்கி வைத்தனர். இதய சிகிச்சை நிபுணர் ஆர்.எச்.சுந்தர் தலைமையிலான மருத்துவர்கள சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் தியாகராஜன், லயன்ஸ் கிளப்பை சேர்ந்த ராஜேந்திரபாபு, ரவிச்சந்திரன், பி.வி.ரவீந்திரன், ஆர்.பாபு உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
சென்னையில் வரும் 31-ம் தேதி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம்
இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு சிறையில் உள்ள 60 கைதிகள் விடுதலை
பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தினை பிப்.1ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடுமையான குளிர், பயணிகள் எண்ணிக்கை குறைவால் சென்னையில் 6 விமானங்கள் ரத்து
நாளை முதல் பிப். 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!