அம்மன் தாலியை திருடிய 2 பேர் கைது
2022-09-25@ 00:55:47

திருவொற்றியூர்: மணலி பாரதியார் தெருவில் உள்ள சிவன் கோயிலின் உட்புறத்தில் உள்ள திருவுடைநாயகி அம்மன் சிலை கழுத்தில் கிடந்த தாலியை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுவிட்டனர். இதுபற்றி மணலி காவல் நிலையத்தில் பூசாரி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கோயிலின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து அதே பகுதியை சேர்ந்த தேவேந்திர பிரசாத் (26), ஜான் சாலமன் (41) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
தபால் நிலையத்தில் பணம் கொள்ளை
கிளப்பில் பணம் வைத்து சூதாடிய 35 பேர் கைது
கஞ்சா விற்றவருக்கு 5 ஆண்டு சிறை
சவ ஊர்வலத்தில் சேவல் சண்டை விடுவதை தடுத்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் காவலருக்கு அடி உதை: போதை ஆசாமிகள் கைது
காரைக்கால் அருகே பயங்கரம் குழந்தை, பாட்டியை கொன்று இளம்பெண் தற்கொலை முயற்சி: தாய், தந்தை, 2 சகோதரர்களுக்கும் வெட்டு
பாமக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: 2வது மனைவியின் மகன் வெறிச்செயல்
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!