பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி கோவை நகர உளவுத்துறை உதவி கமிஷனர் மாற்றம்
2022-09-25@ 00:33:47

சென்னை: கோவை நகர உளவுத்துறை உதவி கமிஷனர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவையில் இரு நாட்களுக்கு முன்னர் பாஜக மாவட்ட நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோவை நகர உளவுத்துறையில் கூடுதல் துணை கமிஷனராக இருந்த முருகவேல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். சிறப்பு புலனாய்வுப் பிரிவு உதவி கமிஷனராக இருந்த பார்த்திபன், உளவுத்துறை உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார்.
Tags:
Petrol Bomb Attack Coimbatore City Intelligence Assistant Commissioner Change பெட்ரோல் குண்டு வீச்சு கோவை நகர உளவுத்துறை உதவி கமிஷனர் மாற்றம்மேலும் செய்திகள்
சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இருப்பிடத்தினை சென்னை பஸ் செயலி மூலம் அறிந்து கொள்ளும் சேவை விரிவு படுத்தப்பட உள்ளது: அமைச்சர் சிவசங்கர் தகவல்..!
கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வாய்ஜாலம் காட்டும் ஒன்றிய அரசு பட்ஜெட்: தொல். திருமாவளவன் கண்டனம்
மாங்காட்டில் வரி செலுத்தாத கடைகளுக்கு சீல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்கப்படும்: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!