பசுமை தமிழகம் மிகப்பெரிய திட்டம்: சுப்ரியா சாகு பேட்டி
2022-09-25@ 00:30:44

சென்னை: தமிழகசுற்றுச்சூழல் முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு கூறியதாவது: பசுமை தமிழகம் என்பது மிகப்பெரிய திட்டம் என்பதால் அரசாங்கத்தால் மட்டும் செயல்படுத்த முடியாது. இந்த நிகழ்வில் ஆட்டோ ஓட்டுநர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்கள், அரசு பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றால் பசுமை தமிழகம் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியும்.
ஆட்டோ ஓட்டுநர் மோகனா: மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலமாகவும், ஆட்டோ ஓட்டுநர் மூலமாகவும் முதலமைச்சரிடம் நிதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதே சாதனையாக உள்ளது. அரசாங்கமே முன்வந்து இத்திட்டத்தை செயல்படுத்தும்போது மக்களும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். மரங்களை வளர்த்தால் அடுத்த கட்டத்தை எட்டமுடியும்.
Tags:
Green Tamil Nadu Biggest Project Interview by Supriya Sahu பசுமை தமிழகம் மிகப்பெரிய திட்டம சுப்ரியா சாகு பேட்டிமேலும் செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடம் 4-ல் மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
சென்னை - பெங்களூரு விரைவுச்சாலைக்கு நிலம் எடுப்பில் ரூ.100 கோடி மோசடி..? அதிர்ச்சி தகவல்..!
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்ககளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
மாணவர்கள் சுய ஒழுக்கத்துடன் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்: கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!