பெற்றோர், சகோதரனை கொன்ற வழக்கு மகன், மருமகளுக்கு விதித்த தூக்கு ரத்து
2022-09-25@ 00:27:10

சென்னை: திண்டிவனம், காவேரிப்பாக்கத்தை சேர்ந்த ராஜு-கலைச்செல்வி தம்பதிக்கு கோவர்த்தனன், கவுதமன் என்ற மகன்கள் உள்ளனர். புதிய தொழில் தொடங்க பணம் கொடுக்காததால் பெற்றோர் மற்றும் சகோதரன் மீது கோவர்த்தனன் கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் 2019 மே 15ம் தேதி ராஜு, கலைச்செல்வி, கவுதமன் ஆகியோர் எரிந்த நிலையில் இறந்து கிடந்தனர். ஆனால், புகார் கொடுத்தவர்கள் மீதே போலீசார் கொலை வழக்குபதிந்தனர். வழக்கில் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம், கோவர்த்தனன் மற்றும் தீபகாயத்ரிக்கு மரணதண்டனை விதித்தது. தண்டனையை எதிர்த்து இருவரும் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் வாதத்தை ஏற்று 2 பேருக்கு விதித்த மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.
Tags:
Parents brother case of murder son daughter-in-law hanging cancelled பெற்றோர் சகோதரனை கொன்ற வழக்கு மகன் மருமகள் தூக்கு ரத்துமேலும் செய்திகள்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 88 கோயில்களின் செலவுக்காக ரூ.3 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
பொது வேட்பாளர் யார் என இதுவரை எடப்பாடி தரப்பு தெரிவிக்கவில்லை: ஓபிஎஸ் அணி குற்றச்சாட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!