மாணவிகளை மிரட்டிய 3 வாலிபர்கள் கைது
2022-09-24@ 14:25:31

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள சிலிப்பி என்ற கிராமத்தில் கோவில் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. இதற்கு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் திருவிழாவை காண வந்திருந்தனர். இந்த திருவிழாவிற்கு வந்த அருங்குளம் கிராமத்தை சேர்ந்த பிரவின் (24), வீரசோழனை சஞ்சய் (19), மேலப்பருத்தியூர் பூப்பாண்டி (19) ஆகிய மூன்று பேரும், மது போதையில் எழுவனூர் கிராமத்திற்கு பள்ளி சென்று கொண்டிருந்த மாணவிகளை ஆயுதங்களை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த கிராம மக்கள் 3 இளைஞர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மண்டலமாணிக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று இளைஞர்களையும் கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
போலீஸ் அதிகாரி எனக்கூறி கொண்டு 6 பெண்களை திருமணம் செய்த ‘கில்லாடி’ கைது: 7வது முயற்சியின் போது போலீசில் சிக்கினார்
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் சிறையிலடைப்பு
வேலை வாங்கி தருவதாக விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம் பெண்களை ரு1 லட்சத்திற்கு விற்பனை செய்த பாலியல் புரோக்கர் கைது
கலெக்டரின் தந்தையை தாக்கி நகை கொள்ளை
அவிநாசி அருகே ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கிய கல்யாண ராணி கைது: 3வது கணவரை விஷ ஊசி போட்டு கொல்ல முயன்றபோது சிக்கினார்
வேறு நபருடன் நிச்சயம் செய்ததால் ஆத்திரம் ஓடும் ஆட்டோவில் காதலியின் கழுத்தை அறுத்த காதலன் கைது: காதலுக்காக கப்பல் வேலையை துறந்தவர் கம்பி எண்ணுகிறார்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!