இந்தியா அபார வெற்றி
2022-09-24@ 06:03:29

புதுடெல்லி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 2வது டி20 போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் தலா 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 8 ஓவரில்் 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன் குவித்தது. பின்ச் 31(15பந்து)ரன், கீப்பர் வாடே 43(20பந்து,அவுட் இல்லை)ரன்கள் எடுத்தனர்.
அக்ஷார் படேல் 2, பும்ரா 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன் எடுத்து அபாரமாக வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.
மேலும் செய்திகள்
சில்லி பாயின்ட்...
ரஞ்சி கோப்பை காலிறுதி 93 ரன்னில் சுருண்டது ஆந்திரா: ம.பி.க்கு வெற்றி வாய்ப்பு
3வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி.! 6 விக்கெட் கைப்பற்றி அசத்திய ஆர்ச்சர்
மகளிர் டி 20 இறுதி போட்டி; இந்தியா தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
பறந்து வந்த பந்தை பாய்ந்து பிடித்த சூர்யகுமார்
சுப்மன் கில் தில்லான ஆட்டத்தால் நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா; அனைத்து வீரர்களும் மிக சிறப்பாக செயல்பட்டனர்: கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!