ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி துரைசாமி நியமனம்
2022-09-23@ 00:18:56

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி எம்.துரைசாமி ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார். இவர் கடந்த 21ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, நீதிபதி துரைசாமியை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. நீதிபதி துரைசாமி, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்தது, அதிமுக பொதுக்குழு செல்லும் என முக்கிய தீர்ப்பளித்துள்ளார்.
Tags:
Retired Chief Justice Duraisamy has been appointed as the Chairman of the Real Estate Regulatory Commission ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி துரைசாமி நியமனம்மேலும் செய்திகள்
பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தினை பிப்.1ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடுமையான குளிர், பயணிகள் எண்ணிக்கை குறைவால் சென்னையில் 6 விமானங்கள் ரத்து
நாளை முதல் பிப். 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சொத்து உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
ஓட்டேரி நல்லா கால்வாயில் ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்தார்: அமைச்சர் பி.கே. சேகர்பாபு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!