கடன் உதவி வழங்கக்கோரி மகளிர் சுய உதவி குழு கோரிக்கை
2022-09-20@ 03:54:49

காஞ்சிபுரம்: கடன் உதவி வழங்க கோரி, மகளிர் சுய உதவி குழுவினர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். காஞ்சிபுரம் ஒன்றியத்தில் அடங்கிய அவளூர் கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரப்பினர் மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாட்டு அடையயும் வகையில் டாப் செட்கோ திட்டத்தின் லோன் மேளா நடத்தப்பட்டது. தொடர்ந்து, குழுக்கான கடன் கூறி மனு அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் வாலாஜாபாத் கிளை மத்திய கூட்டுறவு வங்கியில் மகளிர்சுய குழுக்கள் மனு வரப்பெற்று அங்கு உதவி பெறுவதற்கு ரூ.1,00,000 தயாரான நிலையில் தற்போது ரூ.50 ஆயிரம் தான் வழங்கப்படுவதாக வாலாஜாபாத் வங்கி மேலாளர் கூறுகிறார். கடன் தொகை ரூ.1 லட்சம் உள்ள நிலையில் 50 ஆயிரம் மட்டும் வழங்குவதாக கூறப்படுகிறது. மாவட்ட கலெக்டர் தலையிட்டு உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி மனுவில் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகள்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 88 கோயில்களின் செலவுக்காக ரூ.3 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
பொது வேட்பாளர் யார் என இதுவரை எடப்பாடி தரப்பு தெரிவிக்கவில்லை: ஓபிஎஸ் அணி குற்றச்சாட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!