வீரம் இந்தி ரீமேக்கில் சல்மான்கான் ஜோடியாக பூஜா ஹெக்டே
2022-09-19@ 02:19:59

மும்பை: கடந்த 2014ல் சிவா இயக்கத்தில் அஜித் குமார், தமன்னா நடிப்பில் ரிலீசான படம், ‘வீரம்’. இப்படம் 2017ல் தெலுங்கில் பவன் கல்யாண், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ‘கட்டமராயுடு’ என்ற பெயரிலும், 2019ல் கன்னடத்தில் தர்ஷன், சனா திம்மய்யா நடிப்பில் ‘ஒடேயா’ என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தை இந்தியில் சல்மான்கான் ரீமேக் செய்வதாகவும், பிறகு அந்த முடிவை மாற்றிவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், சல்மான்கான் தயாரித்து நடிக்கும் ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ என்ற படம், ‘வீரம்’ படத்தின் ரீமேக்காக உருவாகி வருவதாக கூறப்பட்டு வருகிறது. இப்படத்துக்கு முதலில், ‘கபி ஈத் கபி தீவாளி’ என்று பெயரிடப்பட்டு இருந்தது. ஆனால், திடீரென்று இப்போது ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ என்று புதுப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு ‘யாரோ ஒருவரின் சகோதரர், யாரோ ஒருவரின் அன்புக்குரியவர்’ என்று அர்த்தம். இந்தப் படத்தில் சல்மான்கான் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
மேலும் செய்திகள்
விபத்தில் 2 இளைஞர்கள் கீழே விழுந்த நிலையில் தீப்பொறியுடன் பைக்கை 4 கி.மீ இழுத்து சென்ற கார்: சாலையில் சென்ற மக்கள் பீதி
சினிமா உலகில் தனக்கென தனி உலகத்தை உருவாக்கி கொண்டவர் கே.விஸ்வநாத்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
கட்சி தலைமையிடம் அதிருப்தி ஏற்படுத்த சோனியாவுக்கு போலி கடிதம் எழுதுவது யார்? போலீசில் புகாரளிக்க உள்ளதாக மாஜி முதல்வர் ஆவேசம்
‘பாதயாத்திரைக்கு வாங்க சார்...’தெலங்கானா முதல்வருக்கு ஷூவை பரிசு அனுப்பிய ஷர்மிளா
அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டெல்லி ஆசாமியை தேடும் உ.பி போலீஸ்
அன்னைத் தமிழ் நிலத்திற்குப் பெயரை மீட்டளித்தவரின் நினைவாக என்றும் மிளிர்கிறது நம் தமிழ்நாடு: அண்ணா நினைவு நாளையொட்டி கனிமொழி எம்பி ட்வீட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!