SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதிக்கு முகேஷ் அம்பானி ரூ.1.5 கோடி நன்கொடை

2022-09-17@ 02:15:33

திருமலை: ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நிஜபத தரிசன சேவையில் நேற்று பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அவர்களை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் தர்மா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பி விஜய்சாய் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். தொடர்ந்து, முகேஷ் அம்பானி அன்னதான திட்டத்திற்கு ரூ.1.5 கோடி நன்கொடையாக  வழங்கினார். திருமலையில் உள்ள கோசாலைக்கு சென்று அங்குள்ள யானைக்கு வாழைப்பழம் வழங்கி ஆசிர்வாதம் பெற்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்