திருப்பதிக்கு முகேஷ் அம்பானி ரூ.1.5 கோடி நன்கொடை
2022-09-17@ 02:15:33

திருமலை: ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நிஜபத தரிசன சேவையில் நேற்று பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அவர்களை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் தர்மா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பி விஜய்சாய் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். தொடர்ந்து, முகேஷ் அம்பானி அன்னதான திட்டத்திற்கு ரூ.1.5 கோடி நன்கொடையாக வழங்கினார். திருமலையில் உள்ள கோசாலைக்கு சென்று அங்குள்ள யானைக்கு வாழைப்பழம் வழங்கி ஆசிர்வாதம் பெற்றனர்.
மேலும் செய்திகள்
திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய சிக்கல்: ரூ.1.14 கோடி அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி
தனது வீட்டை தாக்கிய பழங்குடி வகுப்பினர் மீது நடவடிக்கை வேண்டாம்: எடியூரப்பா பேட்டி
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது ஐகோர்ட்
ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள பூங்காவில் விடப்பட்ட சிவிங்கிப்புலி உயிரிழப்பு
டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்..!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்