ரூ.500 கோடி முறைகேடு மாஜி அமைச்சர் கைது
2022-09-16@ 02:29:51

அகமதாபாத்: குஜராத்தில் 1996ம் ஆண்டு சங்கர்சிங் வகேலா முதல்வராக இருந்தபோது அவரை அமைச்சரவையில் விபுல் சவுத்ரி உள்துறை அமைச்சராக இருந்தார். பின்னர், குஜராத் மாநில கூட்டுறவு பால் விற்பனை சம்மேளனத்தின் தலைவராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் மேஹ்சானா மாவட்டத்தில் உள்ள துாத்சாகர் பால் பண்ணை தலைவராக இருந்தார். அப்போது, அந்த நிறுவனத்தில்ரூ.500 கோடி முறைகேடுகள் நடந்துள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விபுல் சவுத்ரிக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் சவுத்ரியின் ஆடிட்டர் சைலேஷ் பாரீக் என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் விபுல் சவுத்ரியை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நேற்று செய்தனர். ஏற்கனவே, துாத்சாகர் பால்பண்ணை ஊழியர்களுக்கான போனஸ் தொகைரூ.14.8 கோடியை கையாடல் செய்ததாக கடந்த 2020ம் ஆண்டு விபுல் சவுத்ரி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
விபத்தில் 2 இளைஞர்கள் கீழே விழுந்த நிலையில் தீப்பொறியுடன் பைக்கை 4 கி.மீ இழுத்து சென்ற கார்: சாலையில் சென்ற மக்கள் பீதி
சினிமா உலகில் தனக்கென தனி உலகத்தை உருவாக்கி கொண்டவர் கே.விஸ்வநாத்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
கட்சி தலைமையிடம் அதிருப்தி ஏற்படுத்த சோனியாவுக்கு போலி கடிதம் எழுதுவது யார்? போலீசில் புகாரளிக்க உள்ளதாக மாஜி முதல்வர் ஆவேசம்
‘பாதயாத்திரைக்கு வாங்க சார்...’தெலங்கானா முதல்வருக்கு ஷூவை பரிசு அனுப்பிய ஷர்மிளா
அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டெல்லி ஆசாமியை தேடும் உ.பி போலீஸ்
அன்னைத் தமிழ் நிலத்திற்குப் பெயரை மீட்டளித்தவரின் நினைவாக என்றும் மிளிர்கிறது நம் தமிழ்நாடு: அண்ணா நினைவு நாளையொட்டி கனிமொழி எம்பி ட்வீட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!