காலை உணவு திட்டத்தை அமல்படுத்தி இருக்கும் தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் பாராட்டுகள்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிவிட்
2022-09-15@ 17:25:23

சென்னை : காலை உணவு திட்டத்தை அமல்படுத்தி இருக்கும் தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எனது பாராட்டுகள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிவிட் செய்துள்ளார். காலை உணவு திட்டம் மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என கூறியுள்ளார். அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் முதமைச்சர் தொடங்கி வைத்ததை வரவேற்கிறேன் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
அதானி குழும நிறுவனங்களின் முதலீட்டு பத்திரங்களை ஏற்க மறுப்பு: சுவிட்சர்லாந்தை சேர்ந்த முதலீட்டு வங்கி அறிவிப்பு
ஒன்றிய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக பின்னலாடை உற்பத்தியாளர் சங்கத்தினர் கருத்து
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாலை 5 மணிக்கு வேட்பாளரை அறிவிக்கிறார் பன்னீர்செல்வம்..!!
நீலகிரியில் பச்சை தேயிலை கொள்முதல் விலை கிலோ ரூ.18.58 நிர்ணயம்: இந்திய தேயிலை வாரியம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; 2ம் நாளில் 5 பேர் வேட்புமனு தாக்கல்..!!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 440 புள்ளிகள் சரிந்து 59,110 புள்ளிகளில் வர்த்தகம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் தென்னரசு பழனிசாமியை சந்தித்து பேசினார்..!!
தனியார் நிறுவனத்தின் 18 எண்ணெய் சேமிப்புத் தொட்டிகளை இடித்து அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவு டெல்லி செல்கிறார்..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தேமுதிக வேட்பாளர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்தார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளரை அறிவிக்கிறது பன்னீர் தரப்பு: வைத்திலிங்கம் பேட்டி
உலக பணக்காரர்கள் பட்டியலில் 14வது இடத்துக்கு தள்ளப்பட்டார் அதானி..!!
அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகளும் கடும் வீழ்ச்சி..!!
பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களை மாற்றுவது தொடர்பாக நிதித்துறை செயலாளர் நாளை ஆலோசனை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!