சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதே சிற்பி திட்டத்தின் நோக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
2022-09-14@ 10:35:50

சென்னை: சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதே சிற்பி திட்டத்தின் நோக்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறுவர்களை சமூக பொறுப்பும், ஒழுக்கமும் மிக்கவர்களாக சிற்பி திட்டம் மாற்றும். மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்காக சிற்பி திட்டத்தை தமிழக காவல்துறை முன்னெடுத்துள்ளது. சிறார் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த காவல்துறை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. சிறார்கள் குற்றம் அதிகரிக்க குடும்ப வறுமை, பொருளாதார நிலையே காரணமாக உள்ளது. காவல்துறையும், மக்களும் இணைந்து செயல்பட வேண்டும். சுய ஆளுமை திறன், பெற்றோர் பேச்சை மதித்து நடப்பது உள்ளிட்ட பண்புகளை உருவாக்க வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் செய்திகள்
இலங்கை அகதிக்கு பாஸ்போர்ட் வழங்க கோரிய வழக்கில் ஒன்றிய உள்துறை செயலாளர் விரைந்து பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
அதிகரட்டி பேரூராருட்சி செயல் அலுவலர் ஜெகநாதன் பணிஒய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம்
முதல்வர் வருகையையொட்டி வேலூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரத்தில் டிரோன்கள் பறக்க தடை
விருத்தாச்சலம் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில் இளைஞர் சடலம் கண்டெடுப்பு
2022-ல் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11% உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்ததாக உலக தங்க கவுன்சில் அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கில் வருமானவரித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
காரைக்குடி மஞ்சுவிரட்டில் 12 பேர் காயம்
கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் 116 திட்டங்களுக்கு ஒப்புதல்: நிர்மலா சீதாராமன்
மரக்காணத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது
இடைத்தேர்தலில் போட்டியா? அதிமுகவுக்கு ஆதரவா?.. முடிவெடுக்க முடியாமல் திணறும் பாஜக
அதிமுக காத்திருப்பது பற்றி கவலை இல்லை: நாராயணன் திருப்பதி
ஓரிரு நாட்களில் பாஜகவின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்: நாராயணன் திருப்பதி தகவல்
திருவாரூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை
ஈரோட்டில் ரூ. 1 லட்சம் பணம் பறிமுதல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!